விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெள் ஆர் கடல்வாய் விட வாயச்*  சின வாள் அரவில் துயில் அமர்ந்து* 
    துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்*  இரந்தான் மாவலி மண்*
    புள் ஆர் புறவில் பூங் காவி*  பொலன் கொள் மாதர் கண் காட்ட* 
    நள் ஆர் கமலம் முகம் காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெள் ஆர் கடல் வாய் - தெளிவுடைய திருப்பாற்கடலில்
விடம் வாய - விஷயத்தை உமிழாநின்ற வாயையுடையனாய்
சினம் - (பிரதிகூலர்மேல்) சீற்றமுடையனாய்
வாள் - ஒளிபொருந்தியவனான
அரவில் - திருவனந்தாழ்வான் மீது

விளக்க உரை

English Translation

The Lord of Naraiyur reclines in the ocean on a serpent bed, He did kill the golden deer, he did seek a gift of land. Birds abound in water tanks, where the red lily looks like the eyes And the lotus looks like the face of the dames around the town.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்