விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறி ஆர் வெண்ணெய் உண்டு*  உரலோடும் கட்டுண்டு* 
    வெறி ஆர் கூந்தல்*  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*
    பொறி ஆர் மஞ்ஞை*  பூம் பொழில்தோறும் நடம் ஆட* 
    நறு நாள்மலர்மேல்*  வண்டு இசை பாடும் நறையூரே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரலோடும் கட்டுண்டு - (அக்குற்றத்திற்காக) உரலோடு சேர்த்துக்கட்டப்பட்டவனும்
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு - பரிமளம் மிக்க கூந்தலையுடையம நப்பி்ன்னை பிராட்டிக்காக
ஆன் வென்றால் - (ஏழு) எருதுகளை வலியடக்கினவனுமான பெருமானுடைய
ஊர் - திவ்யதேசம் (எதுவென்றால்)
பொறி ஆர் மஞ்ஞை - புள்ளிகள் நிரம்பிய மயில்கள்

விளக்க உரை

English Translation

The Lord stole butter and was fethered to a mortar, he fought seven bulls to win the hand of Nappinnai. He resides in Naraiyur where spotted peacocks dance to the song of the bumble bees in fragrant nectared groves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்