- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வாராகம் அது ஆகி* இம் மண்ணை இடந்தாய்*
நாராயணனே!* நல்ல வேதியர் நாங்கூர்ச்*
சீரார் பொழில் சூழ்* திருவெள்ளக்குளத்துள்*
ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.
காணொளி
பதவுரை
வாராகம் அது ஆகி - மஹாவராஹமாய்த் திருவவதரித்து
இ மண்ணை இடந்தாய் - இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!,
நல்ல வேதியர் - விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்
சீர் ஆர் பொழில் சூழ் - சிறந்த சோலைகள் சூழ்ந்த
விளக்க உரை
English Translation
O Lord who came as a boar and lifted the Earth, Residing in Nangur, Namo Narayana! Exuding flower groves, -Tiruvellakulam Lord! Ambrosia! Grace me, - this lowly servant-self.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்