- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“உன்னைக் காண்பதோராசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று அந்வயித்து, ‘உன்னை ஸேவிக்க வேணுமென்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கப் பெற்றிலேன்; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாய்ப் போயிற்றே யென்று இடருற்றேன்-என்றும் உரைப்பர்.
English Translation
I have gone through many lives. In this life I became ready to atone for my unbearable. Karmic past; because of my desire to see you. O Lord of Tiruvenkatam hills, with cool groves where beehives on branches overflow with honey! I have come to you. Pray take me into your service!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்