- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அலைத்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த* கூர் உகிராளன் இடம்*
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்* வன் துடி வாய் கடுப்ப*
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத* சிங்கவேழ்குன்றமே.
காணொளி
பதவுரை
அலைத்த பேழ்வாய் - (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு - ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர் - ஒப்பற்றதாய்
கோள் - மிடுக்கையுடையதான
அரி ஆய் - நரஸிம்ஹமாய்க்கொண்டு
விளக்க உரை
English Translation
Singavel-Kundram is the place where the Lord came,-his mouth gaping wide, displaying his striking white feline teeth,-and toe into the mighty chest of the murderous Hiranya. Bow wielding hunters move in batches through the forest, the din of their hour-glass tabor never ceasing.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்