வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
    ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
    முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
    இதத்தாய் இராமுனுசன். 
    மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
    தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
    ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
    யாழினிசை வேதத் தியல்.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction