மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
    இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
    ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
    பாதங்கள் யாமுடைய பற்று.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction