இனியென் குறைநமக் கெம்பெரு மானார் திருநாமத்தால்
    முனிதந்த நூற்றெட்டுச் சாவித் திரியென்னும் நுண்பொருளை
    கனிதந்த செஞ்சொல் கலித்துறை யந்தாதி பாடித்தந்தான்
    புனிதன் திருவரங் கத்தமு தாகிய புண்ணியனே.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction