நேரிசை வெண்பா
    முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
    பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் என்னுடைய
    சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
    கென்னுக் கடவுடையேன் யான்?
     
    கட்டளைக் கலித்துறை
    நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
    சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்
    உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது μங்கும்அன்பால்
    இயம்பும் கலித்துறை அந்தாதி μத இசைநெஞ்சமே!

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction