மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
    கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
    திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
    பெருமானை, எப்பொழுதும் பேசு.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction