முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
    வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
    முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
    குருகூரன் மாறன் பேர் கூறு.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction