- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்* மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழை எனக் கருதி* பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
காணொளி
பதவுரை
நைமிசாரணியத்துள் எந்தாய் - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன் - அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல் - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல் - சிறிய நெற்றியையும்
பெரு தோள் - பெரிய தோளையும் உடையரான
விளக்க உரை
English Translation
Mon-beam-like laughter, little-forehead slender-arms, beautiful breasts had beckoned me. Running after all this, I then saw the wrong I did, shamefully came to you for redemption. I had never thought of you, now I got to think of you, --memory of lurid dames receding, --Filled with remorse I came to your holy feet, Naimisaraniyam-living Lord, O!.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்