- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வெந்தார் என்பும் சுடு நீறும்* மெய்யில் பூசி கையகத்து*
ஓர் சந்து ஆர் தலைகொண்டு* உலகு ஏழும் திரியும்* பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன* இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
சந்து ஆர் பொழில் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
காணொளி
பதவுரை
வெந்தார் என்பும் - செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும்
சுடு நீறும் - சுட்ட சாம்பலையும்
மெய்யில் பூசி - சரீரத்தில் தரித்துக்கொண்டு
சந்து ஆர் ஓர் தலைகையகத்து கொண்டு - சந்துகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு
உலகு ஏழும் திரியும் - எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான
விளக்க உரை
English Translation
God Siva smears himself with the ashes of cremated bodies and carries a hole-ridden skull, roaming the seven worlds. He went to our benevolent Lord and begged to be rid of the curse on him, whereupon the Lord filled the skull-bowl with the sap-of-his-heart blood. He resides amid Sandal groves. Go to Him in Saligrama, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்