விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்* 
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்* 
    பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
    தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊரான் - திருவூரகமென்னும் திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும்
குடைந்தை உத்தமன் - திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும்,
ஒருகால் - முன்னொரு காலத்தில்

விளக்க உரை

English Translation

The supreme Lord of Urakam, and of Kudandai, once bent his bow and killed the many Rakshasas who came battling in a sea of chariots. He is surrounded by ever-flowing waters in Tirupper. He has a thousand names. He wears a garland of bee-humming Tulasi. He resides amid fertile fields with water birds. Go to Him in Saligrama, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்