விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலையும் கரியும் பரிமாவும்*  திரியும் கானம் கடந்துபோய்* 
    சிலையும் கணையும் துணையாகச்*  சென்றான் வென்றிச் செருக்களத்து* 
    மலை கொண்டு அலை நீர் அணை கட்டி*  மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்* 
    தலை பத்து அறுத்து உகந்தான்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலையும் கரியும் பரிமாவும் - மான்களும் யானைகளும் குதிரைகளுமாகிய மிருகங்கள்
திரியும் கானம் கடந்துபோய் - திரியுமிடமான காட்டைத் தாண்டிச்சென்று
சிலையும் கணையும் துணை ஆக - வில்லும் அம்பும் துணையாகக்கொண்டு
வென்றி செருகளத்து சென்றான் - (தனக்கு) வெற்றியை விளைக்கவல்ல போர்க்களத்திலே எழுந்தருளினவனும்,
அலை நீர் - அலைக்கின்ற நீரையுடைய கடலிலே

விளக்க உரை

English Translation

With bow and arrow, the Lord went through the forest roamed by wild deer, elephants and horses, then made a bridge of rocks over the lashing sea, entered the fortified Lanka city. He stood in the battlefield, and reserved the ten heads of the demon-king victoriously. Go to Him in Saligrama O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்