விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
    கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 
    வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
    இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலியன் - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்த - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல் - பாசுரமாய்
வரம் செய்த - சிறந்ததான
ஐந்தும் ஐந்தும் - இப்பத்துப்பாசுரங்களையும்

விளக்க உரை

English Translation

This garland of songs sung by Kaliyan recalls the Lord of dark ocean-hue residing in Vadari-Ashrama on the banks of the river Ganga’s pure gushing waters. Those who master it will rule the Earth under a white parasol, then also go to the world of eternals and be counted among gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்