- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்*
வம்பு உலாம் சோலை மா மதிள்* தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
காணொளி
பதவுரை
நம்பிகாள் - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!,
எம்பிரான் - எமக்கு உபகாரகனும்
எந்தை - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம் - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு - என்னை ஆண்டவனும்
விளக்க உரை
English Translation
My Lord, my Father, my kith and kin, my Liege, my remaining days, O! you shot an arrow, on Rakshasas-clan, and rid the world of a burden! I offered worship, in Tanjai Mamani, temple with walls and flowers groves. O Friends, believe me, -- I found the Mantra, Narayana is the good name.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்