விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேமமே வேண்டி தீவினை பெருக்கி*  தெரிவைமார் உருவமே மருவி* 
    ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்*  ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* 
    காமனார் தாதை நம்முடை அடிகள்*  தம் அடைந்தார் மனத்து இருப்பார்* 
    நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீ வினை பெருக்கி - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள் - கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின;
காமனார் தாதை - மன்மதனுக்குப் பிதாவும்

விளக்க உரை

English Translation

Father-of-Kama, our Lord the great one, -- lives in the heart of devotees. I found his Mantra, path of redemption, Narayana is the good name. Seeking my well-being, through countless misdeeds, I sought the shapely WOMEN then. Lost are the good days, spent in this manner, more useless than dreams-of-dumb-ones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்