- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
சேமமே வேண்டி தீவினை பெருக்கி* தெரிவைமார் உருவமே மருவி*
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்* ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்*
காமனார் தாதை நம்முடை அடிகள்* தம் அடைந்தார் மனத்து இருப்பார்*
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
காணொளி
பதவுரை
தீ வினை பெருக்கி - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள் - கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின;
காமனார் தாதை - மன்மதனுக்குப் பிதாவும்
விளக்க உரை
English Translation
Father-of-Kama, our Lord the great one, -- lives in the heart of devotees. I found his Mantra, path of redemption, Narayana is the good name. Seeking my well-being, through countless misdeeds, I sought the shapely WOMEN then. Lost are the good days, spent in this manner, more useless than dreams-of-dumb-ones.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்