- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்* மடவாரையும் முன் எலாம்*
செம்பொன் மாடத்* திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய்* அடியேன்* சதிர்த்தேன் இன்றே
காணொளி
பதவுரை
அடியேன் - (இன்று ‘அடியேன்’ என்று சொல்லும்படி திருந்தின) நான்;
பிறர் - அயலாருடைய;
நம்பினேன் - ஆசைப்பட்டுக் கிடந்தேன்;
சதிர்த்தேன் - சதிரையுடையேனானேன் (சமத்தனாய்விட்டேன்.);
திரு குருகூர் - நம்பிக்கு திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு;
விளக்க உரை
முதலடிக்கு- அயலாருடைய பொருள்களைக் களவுசெய்தேன் என்று ஸாமாந்யமாகப் பொருளாயினும் நன்பொருள் என்ற ஸ்வாரஸ்யத்தால் இங்கு ஆத்மாபஹாரம் பொருளாகக்கடவது. ஈச்வரனுக்கு மேஷபூதமான விலக்ஷண ஆத்மவஸ்துவை யென்னுடையதாக அபிமாநித்திருக்கையாகிற ஆத்மாபஹாரக்களவைச் செய்துபோந்தேன் என்கை. “***“-யோந்யதாஸந்தமாத்மாநம ந்யதா ப்ரதிபத்யதே! கிம்தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாபஹாரிணா’ என்றதை இங்கு அநுஸந்திக்க.
English Translation
The days I envied others’ pelf, and sought the love of lund dames! Now I have the Lord himself, who’s king of Kurugur city famed.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்