- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கையினார்* சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
ஐயனார்,* அணிஅரங்கனார்* அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
காணொளி
பதவுரை
சுரி சங்கு - சுரியையுடைய திருச்சங்கையும்;
அனல் ஆழியர் - தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்;
மெய்யனார் - திருமேனியையுடையராய்;
கமழ் - பரிமளியாநின்றுள்ள;
சிந்தை - நெஞ்சை;
விளக்க உரை
திருக்கையில் சங்கு சக்கரங்களை ஏந்தியவராய், பெரிய மலை போன்ற திருமேனியைஉடையவராய், துளசி மணம் கமழும்நீள்முடிஉடையவராய், எமக்குத்தலைவராய், அணியரங்கனாய்அரவில்பள்ளிகொண்டிருக்கும்எம்பெருமானுடையதிருவாயானது தம் நெஞ்சை கொள்ளை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.
English Translation
He wields the discus and conch in his hands. His body is like a dark mountain. He is my master with a tall crown wafting the fragrance of Tulasi. He is the wonder-Lord of Arangam reclining on a serpent bed. Aho, his red lips have won my heart over!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்