- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வெய்யஆழி சங்குதண்டு* வில்லும் வாளும் ஏந்து சீர்*
கைய செய்ய போதில் மாது* சேரும் மார்ப நாதனே,*
ஐயில்ஆய ஆக்கை நோய்* அறுத்துவந்து நின்அடைந்து,*
உய்வதுஓர் உபாயம் நீ* எனக்கு நல்க வேண்டுமே.
காணொளி
பதவுரை
ஏந்து சீர் கைய! - தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து - தொலைத்து வந்து
நின் அடைந்து - உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம் - நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபா
விளக்க உரை
English Translation
O Lord with hands that wield the bow, the discus, dagger, conch and mace, with Lady-on-the-lotus-Peeth, a perfect match to manly chest! Pray tell me how to break the cords of birth and death in body-flesh, and come to you with folded hands to serve your lotus feet alone
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்