விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெய்யஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்து சீர்* 
    கைய செய்ய போதில் மாது*  சேரும் மார்ப நாதனே,*
    ஐயில்ஆய ஆக்கை நோய்*  அறுத்துவந்து நின்அடைந்து,* 
    உய்வதுஓர் உபாயம் நீ*  எனக்கு நல்க வேண்டுமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏந்து சீர் கைய! - தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது - செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து - தொலைத்து வந்து
நின் அடைந்து - உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம் - நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபா

விளக்க உரை

English Translation

O Lord with hands that wield the bow, the discus, dagger, conch and mace, with Lady-on-the-lotus-Peeth, a perfect match to manly chest! Pray tell me how to break the cords of birth and death in body-flesh, and come to you with folded hands to serve your lotus feet alone

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்