- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
காலநேமி என்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன். வேலை- கடற்கரைக்குப் பெயர்; இலக்கணையால் கடல்நீரைக் குறிக்கும். வெல்சினந்தவீர! = சிலருடைய கோபம் காலக்ரமத்தில் தன்னுடையே சாந்தமாவதுண்டு; அங்ஙனன்றியே ஸமுத்ரராஜன்மீது பெருமாளுக்குண்டான கோபம் வெல்சினமாய்த்து; வென்றாலன்றித் தீராத பாதச்சாசையிலே ஒதுங்கிவர்த்திக்கிற பக்தர்கள் என்கை. முத்திசெய்தல்- வேறு விஷயங்களில் ஆசையற்றதாகச் செய்தல். மூர்த்தி- ஸ்வாமி; திவ்யமங்கள விக்ரஹமாகவுமாம்; வடிவழகைக் காட்டித் தன்பக்கல் ஆழங்காற்படுத்திக் கொள்ளுமவனே! என்றவாறு.
English Translation
O Lord of countless qualities, O Kalanemi-killer Lord! O Lord who swallowed all the worlds, O Child asleep on Banyan leaf! In anger, Lord, you shot the bow whose arrow dried the ocean-deep. You make devotees come to you with love and sing your praise in joy!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்