விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 
    வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்* 

    செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
    எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் கண் - அழகிய இடத்தையுடையதும்;
நெடு மதிள் - உயர்ந்த மதில்களினால்;
புடை சூழ் - நாற்புறமும் சூழப்பட்டதும்;
அயோத்தி என்னும் - அயோத்யா என்று ப்ரஸித்தமுமான;
அணி நகரத்து - அழகிய நகரத்திலே;

விளக்க உரை

English Translation

Light of the world shining from the good city of Ayodya surrounded by lofty walls! Beacon of the lineage of kings, of the Solar Race! Hero and savior of all the celestials! Lord of lotus eyes and dark frame! Our very own Lord without a peer! He resides in the good Chitrakuta of Tillainagar. When, O when will my eyes feast on his form?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்