விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எத்தனையும் வான் மறந்த*  காலத்தும் பைங்கூழ்கள்*
    மைத்து எழுந்த மா முகிலே*  பார்த்திருக்கும் மற்று அவை போல்*
    மெய்த் துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்
    சித்தம் மிக உன்பாலே*  வைப்பன் அடியேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வான் - மேகமானது;
எத்தனையும் வறந்த காலத்தும் - எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்;
பைங் கூழ்கள் - பசுமை தங்கிய பயிர்கள்;
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும் - கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல் - அப்பயிர்கள் போல;

விளக்க உரை

English Translation

O Lord of Vittuvakkodu! Even if you do not save me from despair I, this devotee-self, will place my heart on you alone; just as even if the monsoon fails to deliver rain, the withering crops look to the grey clouds alone.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்