விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மீன் நோக்கும் நீள் வயல் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்-
    பால் நோக்காயாகிலும்*  உன் பற்று அல்லால் பற்று இலேன்*
    தான் நோக்காது*  எத்துயரம் செய்திடினும்*  தார்-வேந்தன்
    கோல் நோக்கி வாழும்*  குடி போன்று இருந்தேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மீன் நோக்கும் - மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று) ஆசையோடு பார்க்கிற (நீர்வளம் மிக்க);
நீள் வழல் சூழ் - விசாலமான கழனிகள் சூழ்ந்த;
வித்துவக்கோடு - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள;
அம்மா - பெருமானே;
என்பால் - அடியேன் மீது;

விளக்க உரை

English Translation

O Lord of Vittuvakkodu, surrounded by tall fields where fish dance in the waters! If you do not turn your glance on me, I have no refuge other than you; just as even if a despotic king pays no attention to his subjects, they still live respecting the authority of his scepter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்