விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
    பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*
    ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
    நாரணன்*  நரகாந்தகன் பித்தனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாரனார் - மன்மதனுடைய;
வரிவெம் சிலைக்கு - அழகிய கொடிய வில்லுக்கு;
ஆள் செய்யும் - ஆட்பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற;
பாரினாரொடும் - (இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு;

விளக்க உரை

நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.

English Translation

Nor indeed can I be a subject under the sweet bow of the king-of-love Karma. I am mad for my jeweled Aranga, my eternal Lord Narayana, the destroyer of Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்