- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இந்த பாசுரத்திலே ஐஸ்வர்யார்த்திகளை பல்லாண்டு பாட அழைக்கிறார் ஆழ்வார். இதிலே இரண்டு வகுப்பினர் உண்டு. ஒருவர் புதிதாக செல்வத்தைப் பெற விரும்புவோர்(அண்டக்குலத்துக்கு அதிபதியான இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்). மற்றொருவர் இழந்த செல்வத்தை தேடுபவர்(அசுரர் இராக்கதரை இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேசனுக்குத் தொண்டக்குலத்திலுள்ளீர்). ஐஸ்வர்யார்த்திகளே – உங்களுடைய பழைய தன்மையை விட்டு(பிரயோஜநாந்தரம்) எங்களோடு சேர்ந்து அண்ட சமூகங்களுக்கெல்லாம் நியாமகனும், அசுர ராக்ஷஷர்களுடைய கூட்டத்தை நிர்மூலமாக்கினவனுமான பகவானுடைய திருவடிகளை சேவித்து, ஆயிரம் திருநாமங்களையும் அனுசந்தித்து மங்களாசாசனம் பண்ணுங்கள் என்று அழைப்பதாக அமைந்த பாசுரம் ஆகும்.
English Translation
Asseting his supremacy over all creation, as Hrisikesa, he destroyed the clannish Asuras and Rakshasas. O Devotees, revere his feet, chanting the thousand names. Give up your old connections and ways and sing ‘Many thousands of years Pallandu’.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்