விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து*  என்- 
    மனந்தனுள்ளே வந்துவைகி*  வாழச்செய்தாய்எம்பிரான்!* 
    நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்*  கண்கள் அசும்பொழுக* 
    நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்*  நேமி நெடியவனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நேமி - திருவாழியாழ்வானையுடைய
நெடியவனே - ஸர்வாதிகனே!
எம் பிரான் - எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும் - திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும் - பெரிய திருவடியினிடத்திலும்

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்