- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து* என்-
மனந்தனுள்ளே வந்துவைகி* வாழச்செய்தாய்எம்பிரான்!*
நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்* கண்கள் அசும்பொழுக*
நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்* நேமி நெடியவனே!
காணொளி
பதவுரை
நேமி - திருவாழியாழ்வானையுடைய
நெடியவனே - ஸர்வாதிகனே!
எம் பிரான் - எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும் - திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும் - பெரிய திருவடியினிடத்திலும்
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்