- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார். "சிறிய வென்னாயிருண்ட திருவருளை அறிகிலேன்" என்று அந்வயித்துப் பொருள் அந்வயிப்பது மொருபுடையுண்டு; "உகப்பாலே செய்தானோ? இவ்வஸ்துவை யழிக்கைக்குச் செய்தானோ? அறிகிறிலேன்" என்பர் நம்பிள்ளை. இப்படி விலைமுற்றைத் தனியே அந்வயித்து விட்டால் "சிறிய வென்னாயிருண்ட திருவருளே" என்றதற்கு வினை முற்று ஏது? என்னில் ; வினைமுற்று வேண்டாவே ; திருவருளே ! என்று ஈடுபாடாக முடிகிறபடி. தன்னுள் அனைத்துலகும் நிற்க தானும் நெறியாமையால் அவற்றுள் நிற்கும் பிரான்=உலகங்களெல்லாம் தன்னுடைய ஸங்கல்பத்தைப் பற்றிக்கிடக்க, தான் அவற்றினுள்ளேதன் சேஷித்வமுறை தப்பாதபடி நிற்குமவன். இப்படிப்பட்டவன் வெறிகமழ் சோலைத் தென்காட்கரை யென்னப்பனாயிருந்து கொண்டு சிறியேனான என்றுடைய நசீவளைக் கபளீகரித்த விரமோஹம் என்னே!
English Translation
The Lord who contains all the worlds is contained in them. I cannot understand how the Tirukkatkaai Lord fancied such a lowly soul as mine!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்