- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாமம், ரூபம் என்ற இரண்டையுமுடைய எல்லாப் பொருள்களிலும் ஒவ்வொரு ஜீவன் அதிஷ்ட்டதனா யிருக்கின்றனென்பதைப் பிரமான பலத்தினாற் கொள்ளவேணும்; தும்பு முதலிவற்றில் உள்ள ஜீவாயிஷா நத்தை நாங்ககாணாதொழிவதற்குக் காரணம் - நமது கருமமடியாகப் பிறந்துள்ள ஞானச்சுருக்கமேயாம்; ஆகையாலே, “பருகு நீரு முடுக்குங் கூறையும் பாவஞ் செய்தனதான் கொலோ” என்பது பொருந்துமென்க. உலகத்தில் ஒருவன் நிஹீக புருஷனுக்கு ஆட்பட்டானாகில், அவன் நன்மையியழந்து தீமையையே பெறுவதும். விலக்ஷண புருஷனுக்கு ஆட்பட்டவன் தீமையைத் தவிர்த்து நன்மையையே பெறுவதும் சாஸ்திரங்களிற் கைகண்ட அர்த்தமாகும்; அப்படி தீமைக்கு ஹேதுமான நிஹீகபுருஷசேஷத்துவம் நேருவதற்குக் காரணம் அவனுடைய பாபமே யென்பதும் சாஸ்திரஸித்தம். ஆனதுபற்றி திருக்கோட்டியூரெம்பெருமானை அநுஸந்திக்கமாட்டாத நிஹீகபுருர்களுக்குச் சேஷப்பட்ட பருகுநீரும் உடுக்குங்கற்றையும் பாவம்செய்தனவோ தான்! என்கிறார்.
English Translation
The serpent-reclining Lord resides in Tirukkottiyur, surrounded by fields where graceful swans resembling the conch in his lotus-like hand throng the red-lotus lake. Having gained the birth of a human life, if one does not call ‘destroyer-of-hell’ and take the Lord’s name, surely the water one drinks, and the cloth one wears have done much sin, alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்