- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இலங்கையைப் பாழ்படுத்தின விதம் வியந்து கூறப்படுகிறது இதில். ஒயாதே அம்புகளைப் பொழிகையாலே அம்புகளானவை ஒன்றோடொன்று தாக்கி அதனாலெழுந்த வொலி விசைத்திருந்தது. அரக்கர் பிணய்களானவை நூறு நூறு இனமினமாக மலைபோலே புராண்டு வீழ்ந்தன. கடல் ரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே வரவெதிர்க்க நின்றது. பிராட்டி அசிரேணைவ லங்கேயம் ச்மசாந ஸத்ருசீ பவேத் என்று சொன்ன படியே சுடுகாடாயிற்றென்கிறார் இலங்கை நீறு ட வென்று.
English Translation
Arrows grinding against countless heavy arrows, corpses by the hundred heaped like mountains, pools of blood flowing like rivers everywhere, -Oh, how my Father destroyed Lanka to dust!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்