- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(பாதங்கள் மேலணி.) இப்பாட்டில் பாவைநல்லீர்! என்று தோழிகளை உகந்து விளித்திருக்கின்றன; ஆறாயிரப்படி யருளிச்செயல். ‘தன் மநோரதத்தை நிஷேதியாமையாலே தோழிமாரை உகந்து ஸம்போதிக்கிறாள்” என்று ஈட்டு ஸூக்தி- “இவளை கிஷேதிக்கு க்ஷமைகளன்றிக்கே ஸ்திமிதைகளா யிருந்தபடி; எழுதின பாவைபோலேயிருந்தார்கள்” என்று கடல் போலே பெருத்திருந்துள்ள பொய்கைகளிலே வளர்ந்த தாமரைப்பூக்களும் சென்கழுநீர்ப் பூக்களும் ஸ்த்ரீகளுடைய அழகிய முகங்களோடும் கண்களோடும் ஒக்கும்படியாகவுள்ள திருவள்ளவாழ்நகருக்கு நாயகனாய் ஸமயசேஷங்களிலே ஸகல ஜகத்துக்கும் ரக்ஷகனானவனுயைட திருவடிகளிலே சாத்தின புஷ்பத்தையாகிலும் ஸேவிக்கப்பெறுவோமோ வென்கிறாள்.
English Translation
God Sakhis! The Lord, our master who swallowed the Universe, resides in Tiruvallaval, where water-lily and lotus grow tall in large water tanks, and reach the radiant eyes and faces of the women-talk, Alas! When will I worship his feet with flowers everyday?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்