- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(மாறுசேர்படை) அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார். “***- ஸமஹம் ஸர்வபூதேஷுமே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியர்!” என்றிருக்கிற பகவானுக்கு ஒருவரையும் பகைவராகச் சொல்லக்கூடாதாயிருக்க, “மாறுசேர்படை நூற்றுவார்” என்று சொல்லலாமோவென்னில், ஆச்ரித விரோதிகளைத் தன் விரோதிகளாக எம்பெருமான் நினைப்பவனாதலாலும், அது தோன்ற “*** -த்விஷதர்கம் ந போந்தவ்யம் த்விஷந்தம் ஸகவ போஜயேத், பாண்டவாந் த்விஷனே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா:” என்று தானே அருளிச் செய்திருக்கையாலும் சொல்லத் தட்டில்லை.
English Translation
O Lord who lifted the Earth! Then you fought a battle for the five Pandavas against the Kauravas and reduced the foes to ashes; you have come to reside in Srivaramangala-nagar amid learned seers who perform Vedic- sacrifices incessantly; I only call to join you there.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்