- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(நோற்ற நோன்பு) நோன்பு யன்று கர்மயோகத்தைச் சொல்லுகின்றது; தமக்குக் கர்மயோகமில்லையென்று சொல்லவேண்டில் ‘நோன்பிலேன்” என்றால் போதாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்னவேணுமோ? அதற்குக் கருத்து ஏன்? என்னில்; ஒருபடியாலும் நோன்பு இல்லை என்று சொல்லப்போகாது; யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆறுஷங்கிகம் என்றாப்போலே சில ஸுக்ருத விசேஷங்கள் இல்லையென்னப்போமோ? “என் கைப்பாடாகச் செய்ததொரு கருமமில்லை” என்று சொல்லுவதே யுந்தமாதலால் நோன்புக்கு ‘நோற்ற’ என்று அடைமொழி கொடுக்கப்பட்டது. நுண்ணறிலிவேன் = அறிவுக்கு நுண் என்று அடைமொழி கொடுத்ததன் கருத்து யாதெனில்; முந்நுற ஸ்வஸ்வரூபத்தையுணர்ந்து பிறகு பாஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பதாகிற நுட்பமான அறிவு இல்லாமையைச் சொன்னபடி. ஆகிலும் = என் கையிலே ஒரு நைம்முதலும் இல்லையாகிலும் என்றபடி, கர்மயோக ஜ்ஞானயோகங்களில்லாமை சொன்னது பக்தியோகமில்லாமை சொன்னபடிக்கும் உபலக்ஷணமாம். ** -தர்மநிஷ்டோஸ்மி க. சாத்மேவேதீ க பக்திமாந் த்வந் சரணாரலிந்தே” என்று ஆளவந்தாரருளிச் செய்த சந்தை இங்கு அநுஸந்தேயம்.
English Translation
O Lord who resides in fertile Sivaramangalanagar where red lotus and paddy abound, I have not done penances, I have no subtle intelligence, yet no more can I bear to be separated from you even for a moment. Am I one too many for you there?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்