- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
(கலியுகமொன்று மின்றிக்கே) இத்திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகலவிதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார். தேவதாந்தரங்களிலுண்டான பரத்வஜ்ஞானமும், எம்பெருமானைப் பணிந்தும் அற்பப்பிரயோஜனங்களில் விருப்புற்றிருக்கையும் முதலியன மனமாக ஆகும்; இத்திருவாய்மொழியை ஓதவே அவை தீருமென்கிறது. கலியுகமொன்றுமின்றிக்கெ – “***“ * என்கிற பிரமாணம் இங்கு அறியத்தக்கது. எம்பெருமானை இடைவிடாது. நெஞ்சிலே கொண்டிருக்கை க்ருத்யுகம், அப்படிக் கொண்டிருக்கமாட்டாமை கலியுகம் என்றபடி. கலியுகமொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்கையாவது – தன்னை இடைவிடாது சிந்திக்களல்லராம்படி அநுக்ரஹித்தல்.
English Translation
This decad of the famous thousand songs, sung by Karimaran Satakopan of Kurugur surrounded by happy fields, addressed to the wonder-Lord, the radiant Krishna, destroyer of Kali, will cleanse devotees' hearts.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்