- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நந்தன் மதலையைக்* காகுத்த னைநவின்று*
உந்தி பறந்த* ஒளியிழை யார்கள்சொல்*
செந்தமிழ்த் தென்புதுவை* விட்டு சித்தன்சொல்*
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு* அல்லல் இல்லையே.* (2)
காணொளி
பதவுரை
நந்தன மதலையை - நந்தகோபான் குமாரனான கண்ணபிரானையும்;
காகுத்தனை - இராமபிரானையும்;
நவின்று - (ஒருவர்க்கொருவர் எதிரியாய்நின்று) சொல்லி;
உந்தி பறந்து - உந்தி பறக்கையாகிற லீலாரஸங்கொண்டாடின;
ஒளி இழையார்கள் - அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப்பெண்களிருவருடைய;
விளக்க உரை
இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பல்சொல்லித் தலைக்கட்டியவாறு. அடிவரவு:- என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தார்மாய காரார் நந்தன் நெறிந்த.
English Translation
This decad of pure Tamil songs by Vishnuchitta of Srivilliputtur recalls the Undi Parattal, sing-and swing-the-hips dance of beautiful girls extolling Krishna and Rama alternately. Those who master it shall be free from grief.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்