- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய்கலந்தானே.
காணொளி
பதவுரை
வைகலும் - எப்போதும்
வெண்ணெய் - வெண்ணெயை
கை கலந்து - கை உள்ளளவும் நீட்டி
உண்டான் - (வாரியெடுத்து) அமுது செய்தவன்
பொய்நல வாது - மெய்யாகவே
விளக்க உரை
நாள்தோறும் வெண்ணெயை இரண்டு கைகளாலும் கலந்து உண்டவனான எம்பெருமான், பொய் இல்லாதபடி என் சரீரத்தில் கலந்தான்,’ என்கிறார்.
English Translation
Without a doubt the Lord who stole butter, and ate with both hands, is blended in me.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்