- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பிணக்கு அறும்படி (மறைகளிற்கூறியுள்ள பொருள்களின்) வழிகளை நினைந்து கூறிய கணக்கு இல்லாத நற்குணங்களையுடையவனும், முடிவில்லாத அழகிய ஆதிபகவனும் ஆன இறைவன் கூறிய வணக்கத்தையுடைய பத்தி நெறியிலே நின்று, அவன் விஷயமானது அறிவினால் (அறியவேண்டுவனவற்றை) அறிந்து, அவற்றுக்குப் புறம்பாக உள்ள வழிகளாகிற களைகளைப் பறித்து, பின்னும் அவற்றை ஈரமும் அற்றுப்போமாறு உலர்த்துங்கோள் என்றவாறு.
English Translation
Accept the method of the Vedas, and know him through realisation, He is the Lord without end, and beginning of all, spoken of therein. Give up all doubt and cut as under your attachments, for he resolves the conflicts in the six schools of thought.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்