விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈராப் புகுதலும் இவ்உடலைத் தண்வாடை*

    சோராமறுக்கும் வகைஅறியேன்*--சூழ்குழலார்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தண் வாடை- குளிர்ந்த காற்றானது
இ உடலை ஈரா புகுதலும் - (எனது) இவ்வுடம்பைப் பிளந்துகொண்டு உள்ளேபுகுந்து
சோரா மறுக்கும் - தளர்த்தியை யுண்டாக்கித் துன்பப்படுத்துகின்றது
வகை அறியேன்-  ஹிம்ஸிக்கும் ப்ரகாரங்களையும் பகுத்துச் சொல்ல அறிநின்றிலேன்,

விளக்க உரை

எனது தாய் மாத்திரம் கவலையற்றுக் கையொழிந்தாளே யொழிய, நான் கவலை தீரப்பெற்றிலேன், என் துக்கம் தொலையப் பெற்றிலேன் என்கிறாள் பரகால நாயகி. ஸகல தாபங்களையும் தணிக்குமதான அவனுடைய திவ்ய திருமேனியை அன்றொருநாள் நான் காணப்பெற்றது முதலாக, நிலைகுலைந்து வாய் வந்தபடி கண்டவா பிதற்றிக்கொண்டு திரிபவளாயினேன். கள் குடித்த குரங்குக்குத் தேள்கடியும் நேர்ந்தாற்போலே குளிர்ந்த வாடைக் காற்றும் பாவியேனுடலை அறுத்துக்கொண்டே உள்ளே புகுந்து துன்பப்படுத்தாநின்றது, சித்ரவதை பண்ணாநின்றது, அது செய்கிறவகைகள் லாசாமகோசரம். அன்றைக்கே நான் மடலூரப் புறப்பட்டிருக்கவேண்டும், ஸஜாதீயைகளான ஸ்த்ரீகள் யாராவது நிறக்கேடான வார்த்தைகளைச் சொல்லி நம்மை ஏசுவா

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்