விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேராவகையே சிலைகுனித்தான்*--செந்துவர்வாய்
    வாரார் வனமுலையால் வைதேவி காரணமா*

    ஏரார் தடந்தோள் இராவணனை*--ஈர்ஐந்து

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைதேவி காரணம் ஆ - ஸீதாபிராட்டிக்காக
ஏர் ஆர் தட தோள் இராவணனை - அழகிய பெரிய ‘புஜங்களை யுடையனான இராவண்ணை
சீர் ஆர் ஈர் ஐந்து சிரம் அறுத்து செற்று - சிறந்த பத்துத் தலைகளையும் அறுத்துக் கொன்று
உகந்த - முனிவர்களுடைய விரோதியைத் தீர்த்தோமென்று) திருவுள்ள முகந்த
செம் கண் மால்-புண்டரீகாக்ஷன்

விளக்க உரை

நஞ்சியர் பட்டரை ஆச்சரியப்பதற்று முன்னே மேல் நாட்டில் வாழுங்காலத்து பட்டருடைய சிஷ்யரொருவரை ஸந்தித்து வார்த்தையாடும்போது ‘எங்களுடைய திவ்ய ப்ரபந்தத்திலே அவட்கு மூத்தோனை வெந்நரகஞ் சேராவகையே சிலை குனித்தான் என்றிருக்கிறது, இதற்கு ஸாமந்யமாக நெஞ்சிற்பட்ட பொருளைச் சொல்லிவிட்டு, ‘உங்களுடைய பட்டர் எங்ஙனே சொல்லுவர்? என்று கேட்க, இங்ஙனே சொல்லுவர் என்று அவர் கூற, இப்பொருள் கூறவல்லபட்டரை நாம் ஸேபிக்கவேணுமென்று அவருக்குக் காதல் கிளர்ந்த்தாகப் பெரியோர் கூறுவர். பட்டருடைய அருளிச் செய்லாக நஞ்சீயர் கேட்டு விஷ்மயப்பட்ட அர்த்த விசேஷனங்கள் பலவற்றுள் இதுவுமென்றென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்