- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஜ்ஞாநஸாதனங்களால், சிறந்து அமைதியோடிருக்கிற ஆழ்வாருடைய ப்ரபாவத்தைக் கண்ட அன்பரான பாகவதர் திருவுள்ள முகர்ந்து உலகத்தாரை நோக்கி ‘இவ்வாழ்வார் தம்மையடுக்கிற ஸம்ஸாரிகளை இவ்விருள் தருமாஞலாப் பிறப்பு நீக்கி முந்தராகச் செய்ய வல்லவர்; நீங்கள் ஸம்ஸாரத்திலேயே நிலைத்திருக்க விரும்புவீராயின், ஊரும் நாடு முலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவர்க்கு வசப்படாமல் தப்பிப் பிழையுங்கள்’ என்று ஆழ்வார் தமது மஹிமையை வியந்து கூறும் பாகவதர் பரசுரமான உள்ளுறை பொருளமைந்த இப்பாட்டு- ஒரு நாயகியின் அழகிய வடிவத்தைக் கண்டு அதனிடத்து ஈடுபட்ட நாயகன் உலகத்தாரை நோக்கி ‘இவ்வடிவம் மேலெழப்பார்ப்பதற்கு ஒரு மெல்லியல் வடிவமாகத் தோன்றினாலும் உண்மையில் மன்மதனுடைய ஆஜ்ஸஞயை முழுவதும் தவறாமல் செலுத்துகிற ஒரு ம்ருத்யுவாகும்; இந்த உலகத்திலே ப்ரஸித்தனான ம்ருத்யுவைத் தப்பினாலும் தப்பலாம், இந்த ம்ருத்யுவைத் தப்புதல் அரிது; இது கண்டவர்களுயிரைத் தன்வசமாக்கிக் கொள்ளுந் தன்மையுடையதாதலால் உங்களுயிரை இதன் பக்கம் இழக்காமல் நீங்கள் குறிக்கொண்டு காத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லும் பாசுரமாக அமைக்கப்பட்டது. முற்கூறிய ஸ்வாபதேசார்த்தத்தில், தலைமகள் - ஆழ்வார்; தலைமகன்- பாகவதர்.
English Translation
From the litter of Madana's bent arrows and broken bows. She salvages the good ones. Looking like a pale creeper she retreats, but only to return. Run for your lives, ye world! She will strike death with Madana's screptre, on the fast bird-rider, Asura killer lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்