விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
    மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*
    கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
    இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மடம் - மடமைக் குணத்தையுமுடையளான
ஆய்ச்சி - யசோதைப்பிராட்டியானவள்
வயிறு அடித்து அஞ்ச - வயிற்றிலே மோதிக்கொண்டு பயப்படும்படியாக
அரு வரை போல்மன்னு - பெரிய மலைபோலப் பேராதே நின்ற
கரு களிறு - (குவலயாபீட மென்கிற) கரிய யானையினுடைய

விளக்க உரை

English Translation

This garland of fourteen songs by the adorable kalikanri, king of Mangai tract with fortified walls by the sea, sing of the prince who killed the dark mountain-like rutted elephant while his swan-gaited cowherd-mother beat her stomach and feared for him. Those who master it will kbe free from despair

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்