விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார்த்தனுக்கு அன்றுஅருளி*  பாரதத்து ஒருதேர்முன்நின்று,* 
    காத்தவன் தன்னை*  விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*
    தீர்த்தனை பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    மூர்த்தியைக் கைதொழவும்*  முடியும்கொல்? என்மொய்குழற்கே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார்த்தனுக்கு - அர்ஜுநன்பக்கலிலே
அருளி - அருள்கூர்ந்து
பாரத்தது - பாரதயுத்தத்திலே
ஒரு தேர் முன் நின்று - ஸாரதியாயிருந்து
காத்தவன் தன்னை - ரக்ஷித்தருளினவனும்,

விளக்க உரை

English Translation

The Lord is the dark mountain gem of the celestials who drove the charriot for Arjuna in the great Bharata war in the yore. He is the sacred icon in Tirumalirumsolai amid flower groves. Will my well-coiffured girl at least be able to join her hands in worship today? I wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்