விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
    பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*
    தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
    மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சோய் எலாம் - எல்லா நோய்களையும்
பெய்த்து - இட்டுப்பண்ணின
ஓர் ஆக்கையை - சரீரத்தை
மெய் என கொண்டு - மெய்யென்றே எண்ணிக்கொண்டு
பேயர்தாம் - அவிவேகிகள்

விளக்க உரை

English Translation

O Heart! Friends lead their lives considering this disease-ridden body as real. If you find their arguments faulty, their lives futile, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the Lord who is the bright sun, the Moon, the sky and all else

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்