விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றால் மாரி பழுதுஆக்கி*  கொடிஏர் இடையாள் பொருட்டாக* 
    வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த*  வானோர் பெருமான் மாமாயன்*
    சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்*  திரிகால் சகடம் சினம்அழித்து* 
    கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானோர் பெருமான் - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
மா மாயன் - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும்
பஞ்சவர்க்கு ஆய் - பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்றான் - (துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும்
திரி கால் சகடம் - ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின்

விளக்க உரை

English Translation

The Lord of gods, the wonder Lord who stopped the rains with a mount and destroyed seven bulls for the stender-waisted Nappinnai, who went as a messenger for the kings, who smote a cart with his foot, who threw a calf against a wood-apple tree –resides in kannapuram Let us offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்