விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
    பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*
    சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
    நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கார் மலி - மேகங்கள் நிறைந்திருக்கப்பெற்ற
கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
எம் அடிகளை - எம்பெருமானைக் குறித்து
பார் மலி மங்கையர் கோன் பரகாலன் - இப்பூமியெங்கும் புகழ் மிக்க திருமங்கையாழ்வார்
சொல் - அருளிச்செய்த

விளக்க உரை

This garland of excellent Tamil songs on the Lord of rain-abundant kannpuram is by the world-famous Mangai king parakalan. Those who master it will live long on Earth.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்