விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
    காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
    பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல்லார் - ஓதியுணரவல்லவர்கள்
பூ வளரும் - பூக்கள் நிறைந்த
கற்பகம் சேர் - கல்ப வ்ருக்ஷம் பொருந்திய
பொன்னுலகில் - பரமபதத்தில்
மன்னவர் ஆய் - நிர்வாஹகர்களாகவும்

விளக்க உரை

English Translation

This garland of sweet songs by kaliyan recalls a mother's lament on her town-eyed daughter's seances with the Lord of fragrant-grove-surrounded kannapuram. Those who master it will be as formed kings of the kolpka-blossom spilling heavens.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்