- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தார்ஆய தண்துளப* வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்*
போர்ஆனைக் கொம்புஒசித்த* புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*
ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
கார்வானம் நின்றுஅதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
காணொளி
பதவுரை
ஆரானும் காண்மின்கள் - யாராகிலும்பாருங்கள்
அவனுக்கு - அப்பெருமானுடைய
வாய் - திருவதரமானது
அம் பவளம் - அழகிய பவளம் போல் சிவந்தது
கார் வானம் - கறுத்த மேகம்
விளக்க உரை
English Translation
Nectared and bee-fragrant garland of cool Tulasi on chest!", she says, "My Lord the bird rider broke a tusk from rutted elephant", she says, "Take a look, his coral lips are so matchiessly perfect", she says. Dark-thunder-clouds-over-Kannapuram, has she then seen him? Alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்