விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
    கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*
    சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
    மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆலி நாடன் - திருவாலிநாட்டுக்குத் தலைவராய்
மங்கை - திருமங்கையிலுள்ளார்க்கு
குலம் வேந்தன் - குலக்கிரமமக வந்த ராஜாவான
கலிகன்றி - ஆழ்வார்
சொன்ன - அருளிச்செய்த

விளக்க உரை

English Translation

These ten pure Tamil gem-like songs strung together as a garland by strong-armed Alinadan, Mangai king Kalikanri extol the Lord residing in the Western part of Alandur surrounded by swan lakes and fertile groves. Those who master it will rule as kings and enjoy the white Moon-like parasol on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்